மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

மூணாறு: கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 44 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: