கோவை அடுத்த பெரிய தடாகத்தில் ஆண் யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

கோவை: கோவை அடுத்த பெரிய தடாகத்தில் ஆண் யானை தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். தடாகம் அருகே அமைந்துள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்த பாபுலை யானை தாக்கியுள்ளது. யானை தாக்கிய பாபுல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Related Stories: