×

சேலம் மாவட்டத்தில் நெரிசலை குறைப்பதற்காக பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.: முதல்வர் பேச்சு

சேலம்: தமிழக அரசின் நடவடிக்கைகளால் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் நெரிசலை குறைப்பதற்காக பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கல்வியை பொறுத்தவரை இருமொழி கொள்கை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : district ,bridges ,Chief Minister ,Salem , bridges, built ,Salem, congestion , Chief Minister
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...