×

மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியானார் கிரிஷ்சந்திர முர்மு

டெல்லி: மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக கிரிஷ்சந்திர முர்மு டெல்லியில் பதிவியேற்றுக்கொண்டார். ஜம்மு-காஷ்மீர் துணைநிலை  ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தநிலையில் சிஏஜி-யாக சந்திரமுர்மு பதவியேற்றார். நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Krishchandra Murmu ,Central Audit Officer , Central Chief Audit Officer, Krishchandra Murmu
× RELATED ரூ.11 கோடி வரி நிலுவையில் உள்ளதாக இந்திய...