நெல்லை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில்  கண்டறியப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 6,382 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை 3,902 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: