பிரபல சாராய வியாபாரி வாணியம்பாடி மகேஸ்வரியின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டது

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரியின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலங்கள்,வீட்டு மனை மற்றும் கைப்பற்றப்பட்ட ரூ.20 லட்சம் அரசுடைமையாக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளாக சாராயம், கஞ்சா விற்று வந்த மகேஸ்வரி10 முறைக்குமேல் குண்டாசில் சிறைக்கு சென்றுள்ளார்.

Related Stories: