×

திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த ஜீயாபுரம் காவல் நிலைய காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சக போலீசாரிடம் வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் மனஉளைச்சலில் இருந்த ஆனந்த் தற்கொலை செய்துகொண்டார்.


Tags : policeman ,suicide ,Trichy , Trichy, policeman, committed, suicide,rummy ,online ,
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்