×

கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமானநிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று விபத்து நடந்துள்ளது.  தற்போது விபத்து நடந்த இடத்திற்கு 24 ஆம்புலன்ஸ் விரைந்துள்ளன.


Tags : Plane split ,Kozhikode , Kozhikode / Calicut Airport, Pilot, Preliminary Information
× RELATED வேலை கேட்டா கடலுக்கு அடியில் போய் நாடகமாடும் மோடி: ராகுல் காந்தி தாக்கு