கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் இரண்டாக பிளந்து விபத்து

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் துபாயில் இருந்த வந்து தரையிறங்கிய விமானம் இரண்டாக பிளந்து விபத்து ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் 170 பேர் பயணம் செய்ததில் விமான பைலட் உள்பட 2 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும் பல பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories: