×

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருமலை: ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,06,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை 1,842 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Andhra Pradesh , Andhra, Corona, vulnerability
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி