இரு மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் எவை?..தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: இரு மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் எவை? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை  கேள்வி எழுப்பியுள்ளது. தமிழும் வேறு எதாவது ஒரு மொழியா? அல்லது தமிழும் ஆங்கிலம் மட்டும் தானா என கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: