×

சென்னை துறைமுகம் பெயரில் போலி வங்கிக் கணக்கு தொடங்கி ரூ. 45 கோடி மோசடி

சென்னை : சென்னை துறைமுகம் பெயரில் போலி வங்கிக் கணக்கு தொடங்கி ரூ. 45 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ரூ.45 கோடி மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.3 பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நடப்புக் கணக்கு தொடங்கி பணம் எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai Port , Fake bank account opened in the name of Chennai Port Rs. 45 crore fraud
× RELATED சென்னை துறைமுகம் பகுதியில் 3000...