கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர்

நிலச்சரிவில் சிக்கியவர்களில் மீட்கப்பட்ட 15 பேர் மூணாறு அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மண்ணில் புதைந்த மற்ற தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.

Related Stories: