×

தேர்தல்களில் மாற்றுத்திறனாளிக்கு 3% இடஒதுக்கீடு கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!!

சென்னை : தேர்தல்களில் மாற்றுத்திறனாளிக்கு 3% இடஒதுக்கீடு கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரமேஷ் என்பவர் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Tags : Government ,Tamil Nadu ,elections , Government of Tamil Nadu instructed to consider the application seeking 3% reservation for the disabled in the elections !!
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...