×

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா? : மத்திய அரசுக்கு நோட்டீஸ்!!

டெல்லி : சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடக் கோரிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் தாக்கல் செய்ய சாத்தியக்கூறு உள்ளதா என ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.



Tags : Central Government ,Government , Can the Environmental Impact Assessment Draft Report be published in Tamil? : Notice to Central Government !!
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...