நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்

நீலகிரி: கனமழையால் நீலகிரி மாவட்டம் எமரால்டு மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு மற்றும் பூமி பிளவு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பிளந்து சுமார் 1000 மீட்டர் தூரத்திற்கு மண் மற்றும் சகதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: