×

தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க வருவோருக்கு சென்னையை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது: முதல்வர் பழனிசாமி பேட்டி

மதுரை: தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க வருவோருக்கு சென்னையை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தொழில் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன எனவும் கூறினார்.


Tags : Palanisamy ,districts ,businesses ,interview ,Chennai , Southern District, Industry, Chennai, Chief Minister Palanisamy
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை