×

கிடங்குகள், துறைமுகங்களில் உள்ள அபாயகரமான வெடி பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய மத்திய சுங்கத்துறை உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கிடங்குகள், துறைமுகங்களில் உள்ள அபாயகரமான வெடி பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதை 48 மணி நேரத்தில் உறுதி செய்ய சுங்க, கள அமைப்புகளுக்கு மத்திய சுங்கத்துறை உத்தரவிட்டுள்ளது. லெபனான் சம்பவத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Federal Customs Department ,warehouses ,ports , Warehouses, harbor, ammunition, Central Customs
× RELATED துறையூரில் ரூ.47.50 கோடி மதிப்பில் 2ம்கட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி