×

திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிய சீனிவாசன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : priest ,Tirupati Ezhumalayan ,Corona , Tirupati, Ezhumalayan ,temple ,Corona, dies
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...