வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி

வாசுதேவநல்லூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லைக்கு நாளை முதல்வர் வருவதை ஒட்டி நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார் மனோகரன். கொரோனா பாதித்த எம்.எல்.ஏ. மனோகரன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: