×

காஞ்சிபுரத்தில் மேலும் 283 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 283 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,938 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்றில் இருந்து 7,675 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2,846 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Kanchipuram , Kanchipuram, Corona vulnerability
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...