×

தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு வாய்ப்புகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு வாய்ப்புகள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா படிப்படியாக குறைந்தாலும் மக்களின் கருத்துக்கேற்ப சூழ்நிலையை பொருத்து பள்ளிகள் திறக்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Senkottayan ,schools ,opening , Opening of Schools, Minister Senkottayan
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...