தூத்துக்குடி-பெங்களூரு இடையே நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை

தூத்துக்குடி: 4 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி-பெங்களூரு இடையே  நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்குகிறது  என்று தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார்.

Related Stories: