×

மாதம் ஒருமுறை இ.பாஸ் புதுப்பித்தால் போதுமானது.! முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாதம் ஒருமுறை இ.பாஸ் புதுப்பித்தால் போதுமானது என்றும் வெளி மாநில தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Edappadi Palanisamy , E-Pass, Chief Minister Edappadi Palanisamy
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...