நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.: விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு ஓத்திவைப்பு

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவை எதிர்த்த விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு ஓத்திவைக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. நீதிமன்ற உத்தரவை மீறி பல கோடி ரூபாயை தன் பிள்ளைகளின் வங்கிக் கணக்குக்கு மாற்றியதால் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: