×

திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்தகம் வைக்க மகன் பணம் கேட்டு தர மறுத்ததால் தந்தை பாலகிருஷ்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஓய்வுபெற்ற கல்வித்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டத்தால் மகன் சேதுராமன் கைது செய்யப்பட்டார்.


Tags : death ,Tirupati Son ,Tirupati , Son ,arrested ,beating ,father ,death ,Tirupati
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...