சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது

சென்னை: ஊரடங்கு காலத்தில் சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கரை சரமாரியாக தாக்கி செல்போன் பறிப்பு போன்ற தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டனர்.

Related Stories: