புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,627 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: