இந்தியா இந்தியாவில் இதுவரை 2.21 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை.! ஐசிஎம்ஆர் Aug 06, 2020 இந்தியா டெல்லி: இந்தியாவில் இதுவரை 2.21 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.64 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு