இந்தியாவில் இதுவரை 2.21 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை.! ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2.21 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.64 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Related Stories: