ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா உறுதி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,347 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: