எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஓட்டேரி தாசாமகான் மசூதி முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை நிறுத்த வேண்டும். காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: