பெங்களூருவிலிருந்து மினி வேனில் கடத்திய 200 கிலோ குட்கா திருமுல்லைவாயலில் பறிமுதல்

திருவள்ளூர்: பெங்களூருவிலிருந்து மினி வேனில் கடத்திய 200 கிலோ குட்கா திருமுல்லைவாயலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை கடத்தி வந்த மாரியப்பன் மற்றும் தென்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: