திருச்சி இபி சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 2 சிறுவர்கள் தப்பியோட்டம்

திருச்சி: திருச்சி மாவட்டம் இபி சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 2 சிறுவர்கள் தப்பியோடி விட்டனர். திருட்டு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இருவரும் காவலரை தள்ளிவிட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: