செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 513 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 513 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 513 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,430-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: