×

ஆய்வாளருக்கு கொரோனா

அண்ணாநகர்: கோயம்பேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரியும் மதேஷ்வரன் என்பவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவரது அறை மூடப்பட்டு, கோயம்பேடு காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


Tags : Corona ,analyst ,researcher , To the Analyst, Corona
× RELATED மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு...