தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது. கொரோனா குறித்து வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: