தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி பெற்ற நிறுவனங்கள் மூலம் கும்மிடிப்பூண்டியில் திடக்கழிவுகள் அழிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி பெற்ற நிறுவனங்கள் மூலம் கும்மிடிப்பூண்டியில் திடக்கழிவுகள் அழிக்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மணலியில் உள்ள தொழிற்கூடத்தில் 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் திடக்கழிவுகள் எரிக்கப்படுகின்றன எனவும் கூறினார்.

Related Stories: