குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் குணமடைந்தனர்

குமரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன்(திமுக), ராஜேஷ்குமார்(காங்.)

குணமடைந்தனர். எம்.எல்.ஏ.க்கள் இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Related Stories: