×

குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் குணமடைந்தனர்

குமரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன்(திமுக), ராஜேஷ்குமார்(காங்.)
குணமடைந்தனர். எம்.எல்.ஏ.க்கள் இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.


Tags : Kumari , Kumari, Corona, 2 MLAs recovered
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...