என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

கடலூர்:  கடலூர் மாவட்டம் என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி என்.எல்.சி. விபத்தில் காயமடைந்த ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related Stories: