அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகளை வழங்குவது பற்றிய ஐகோர்ட் தீர்ப்புக்கு கோழிப்பண்ணையாளர்கள் வரவேற்பு

நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகளை வழங்குவது பற்றிய ஐகோர்ட் தீர்ப்புக்கு கோழிப்பண்ணையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சத்துணவு முட்டைகளை பெற்றோர்களை வரவழைத்து தர வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கோழிப்பண்ணையாளர்கள்சத்துணவுக்காக முட்டைகளை கொள்முதல் செய்தால் உடனடியாக அனுப்ப தயார் எனவும் கூறியுள்ளனர்.

Related Stories: