தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்யும் வழக்குகளில் சோமயாஜி ஆஜராவார் என அரசாணையை திருத்தியது தமிழக அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்யும் வழக்குகளில் சோமயாஜி ஆஜராவார் என அரசாணையை தமிழக அரசு திருத்தியது. தமிழ்நாடு அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமயாஜிக்கு ஒதுக்கும் வழக்குகளின் தன்மை மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் ஆஜராவார் என இருந்ததில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: