ஈரோடு அருகே லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வசூலித்த 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஈரோடு: கருங்கல்பாளையத்தில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வசூலித்த 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர் உட்பட 4 போரையும் ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். சோதனைச் சாவடியில் சரக்கு வாகனங்களை நிறுத்தி தலா ரூ. 50 கட்டாய வசூல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: