×

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தேனி: கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பரிசோதனைகள் அதிகமாக செய்யும் போது பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும். கொரோனா பாதிப்புகளை அதிகமாக கண்டறிந்தால் தான் பிறகு தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார்.


Tags : Radhakrishnan , Corona Vulnerability, People, Health Secretary Radhakrishnan
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்