சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை

சென்னை: சென்னையில் சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் வாடகைக்கு இருந்தவரிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: