×

தென்காசி மாவட்டத்தில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புளியங்குடியில் கல்லூரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.


Tags : district ,patient ,Tenkasi ,suicide ,Corona ,camp , Corona, patient,committed ,suicide ,Tenkasi, district
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து