×

நெல்லை மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,788 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Corona ,Nellai , Nellai District, Corona
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!