×

ஆந்திர மாநிலத்தில் மலைவாழ் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.:குற்றவாளிக்கு ஆதரவாக போலீஸ்

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மலைவாழ் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மிநகர் தாண்டாவில் மர்மநபர்கள் 3 பேர், கணவரை தாக்கிவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். புகார் அளிக்கச் சென்ற போது குற்றவாளிக்கு ஆதரவாக போலீஸ், தம்பதியை மிரட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : girl gang rape ,Hill ,Andhra Pradesh: Police , Hill, girl ,gang, rape ,Andhra Pradesh
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்