×

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குமரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Kanyakumari district , 4 , killed ,corona ,Kanyakumari ,district
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!