×

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7, 822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7 ஆயிரத்து 822  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை  1 லட்சத்தி 66 ஆயிரத்தி 586 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 76,377 பேர் தொடர்ந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 88,672 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1,537  பேர்  கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Tags : Andhra Pradesh , Andhra, Corona, vulnerability
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...